பிடிப்பற்ற நிலையாக இருக்கிறது.
இதயம் திறந்த நிலையாக இருக்கிறது
விழிப்புணர்வோடு கூடிய நிலையாக இருக்கிறது.
அப்படியானால் ஓஷோ சொல்லும் அந்த ஒரு சொல்லின் விளக்கமாக என்ன வருகிறது?
பிடிப்பற்ற நிலையில் உள்ள ஒருவன் வாழ்க்கையைத் தேட மாட்டான். கிடைத்த வாழ்க்கையை வாழ்வான். எப்படி? இதயப் பூர்வமாக விழிப்புணர்வோடு
ஆக; “கிடைத்த வாழ்க்கையை
விழிப்புணர்வோடு
இதயத்திலிருந்து வாழு”
|