ஓஷோ சாஸ்வதம் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடு
ஓஷோ சாஸ்வதத்தில் பிப்ரவரி மாதம் ஜோர்புத்தா தியானப்பட்டறை சிறப்பாக நடைபெற்றது.
ஓஷோ சாஸ்வதத்தில் மார்ச் மாதத்திலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதிய ஓஷோ அன்பர்கள் தியானம் பழக வரவேற்கப்படுகிறார்கள்.
இந்த பிரதி ஞாயிறு தியானக் கொண்டாட்டத்திற்கு ஓஷோ அன்பர்கள் தங்கள் துணையுடனும், நண்பர்களுடனும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்
மேலும் இம்மாதம் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஓஷோ ஞானமடைந்த நாள் கொண்டாட்டமும் இணைந்து நடைபெற உள்ளது. அனைத்து நண்பர்களும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
சனிக்கிழமை மாலை அல்லது இரவே வந்துவிடலாம்.
உணவு உறைவிடம் உட்படக்கட்டணம் 750/=. கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆனந்தராகுல், பாரத ஸ்டேட் வங்கி, ஊத்துக்குளி ரோடு,, திருப்பூர் – எண்- 30883166172. IFSC No.: SBIN0000935. கட்டணம் செலுத்திவிட்டு எஸ்எம்எஸ் செய்யவும்.
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 8344498831, 9894982630
புத்தக வெளியீடு
நமது தலையங்கங்களின் தொகுப்பு – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.
இதன் விலர்சனம் 4.11.12 ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ளது.