ஓஷோ சாஸ்வதம் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடு
ஓஷோ சாஸ்வதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதிய ஓஷோ அன்பர்கள் தியானம் பழக வரவேற்கப்படுகிறார்கள்.
இந்த பிரதி ஞாயிறு தியானக் கொண்டாட்டத்திற்கு ஓஷோ அன்பர்கள் தங்கள் துணையுடனும், நண்பர்களுடனும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணி முதல் நடைபெறும்.
உணவு உறைவிடம் உட்படக் கட்டணம் 750/=. கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆனந்தராகுல், பாரத ஸ்டேட் வங்கி, ஊத்துக்குளி ரோடு,, திருப்பூர் – எண்- 30883166172. IFSC No.: SBIN0000935. கட்டணம் செலுத்திவிட்டு எஸ்எம்எஸ் செய்யவும்.
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் :
9789482630 / 9894982630
தியானப்பட்டறைச் செய்தி.
6ம் தேதி மாலை முதல் 7-ம் தேதி மாலைவரையான தியானப்பட்டறை சிறப்பாக நடைபெற்றது. – ஓஷோவின் இருப்பு ஆழ்ந்து உணரப்பட்டது. பங்குபெற்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. – சித்.
ஓஷோ விபாசனா தியானம்
வரும் ஆகஸ்ட் மாதம் 16,17,18 மூன்று நாள் ஓஷோவிபாசனா தியானம் நடைபெறும். 15ம் தேதியே வந்துவிட வேண்டும். கட்டணம் 2000. உணவு, உறைவிடம் உட்பட.
முன்பதிவு அவசியம். ஓஷோ சாஸ்வதத்தில் தியானப் பட்டறையில் பங்கு கொள்ளாத புதியவர்கள் கலந்துகொள்ள விரும்பினால், அதற்கு முன்பே ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறும் தியானப்பட்டறையில் கலந்து கொள்ளவும்.
புத்தக வெளியீடு
நமது தலையங்கங்களின் தொகுப்பு – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.
இதன் விலர்சனம் 4.11.12 ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ளது.