ஓஷோ சாஸ்வதம் நிகழ்வுகள்
1. இறப்புக் கொண்டாட்டம்
நமது கம்யூனில் வசித்து வந்த சுவாமி ஆனந்த்
நிரூப் கடந்த 10.5.14 அன்று உடல் தாண்டிச் சென்றார். அவர் விடைபெற்ற விதமும், அவரை
வழியனுப்பிய நமது கொண்டாட்டமும் ஆகிய இரண்டுமே நமக்கு மிக ஆழமான தியான அனுபவமாக அமைந்தன.
2. தியானப்பட்டறை
ஓஷோ சாஸ்வதத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை
5 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணிவரை தியானப்பட்டறை நடைபெறுகிறது.
கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ.750/- (உணவு உறைவிடம் உட்பட) .
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – சேமிப்புக்கணக்கு, ஆர். ஆனந்தராகுல், பாரத ஸ்டேட் வங்கி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர் -எண்- 30883166172. IFSC No.: SBIN0000935.
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 9789482630 / 9894982630
புத்தக வெளியீடு
நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க
வேண்டும் (ஓஷோ எனும் புதிய மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.