வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

அன்பு நண்பர்களுக்கு,

டைனமிக் தியானப்பட்டறை 18 நபர்களுடன் அற்புதமாக ஒவ்வொருவருக்குள்ளும் அதிசயம் நிகழ்த்திக் காட்டியது.

நிரூப் தியானகம் நிரூப்பின் சக்தி வெள்ளத்துடன் ஆட்டம், பாட்டு, சிரிப்பு என உயிர் பெற்றது.

அடுத்த செப். மாதம் 2 நாள் தியானப் பட்டறை  இருக்கிறது. தேதிகள் செப்.6, 7 சனி, ஞாயிறு. 5 ம் தேதி மாலையே வந்து விடலாம். கலந்து கொள்ள விரும்புவோர் பதிவு செய்து கொள்ளவும்.

ஓஷோ சாஸ்வதம் நிகழ்வுகள்

1.

டைனமிக் தியானப்பட்டறை / நிரூப் தியானகம் திறப்பு

வரும் 15.8.2014 முதல் 17.8.2014 வரை டைனமிக்
தியானப்பட்டறை நடைபெற உள்ளது. 14.8.2014 அன்று மாலையே வந்து விட வேண்டும். டைனமிக்
தியானத்தின் விஞ்ஞானங்களை தெரிந்து ஆழமாகவும், எளிதாகவும் செய்து பார்க்கும்
பட்டறை இது. கட்டணம் ரூ.1500

நிரூப் தியானகம் 17.8.2014 காலை 10 மணிக்கு
திறக்கப்பட உள்ளது. நண்பர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். கட்டணம் ரூ.200

2.

தியானப்பட்டறை

ஓஷோ
சாஸ்வதத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை
5 மணி முதல் ஞாயிறு மாலை 5 மணிவரை ஒருநாள் அறிமுக தியானப்பட்டறை
நடைபெறுகிறது.

கலந்துகொள்ள அன்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

முன்பதிவு அவசியம். கட்டணம் ரூ.750/- (உணவு உறைவிடம்
உட்பட) .

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் – நடப்புக்கணக்கு, ஓஷோ சாஸ்வதம்,  யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கணக்கு எண் – 722701010050011. IFSC No. UBINO572276

விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் 9789482630 / 9894982630

ஏற்கனவே அறிமுக தியானப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு, அதன்பின் கட்டணம் ரூ.350/-(நாள் ஒன்றுக்கு) என்பது பலருக்குத் தெரியாமல் இருப்பதால் தெரிவிக்கப் படுகிறது.

 

புத்தக வெளியீடு

நமது தலையங்கங்களின் தொகுப்பு – 48 தலையங்கங்கள் – ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க
வேண்டும் (ஓஷோ எனும் புதிய மனிதனைப் பற்றி) – என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. பெற விரும்புவோர் ரூ.230 மணியார்டர் செய்யவும். கொரியரில் அனுப்பிவைக்கிறோம்.